|
Сஅடுத்த விநாடிТ என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றுபவர். மாணவர்களுக்காக எழுதிய ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்' என்ற நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹோமர் எழுதிய இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.